உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் கடந்த ஞாயிற்று கிழமை சுக்ராட்டல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் 75 அடி உயரத்தில் அனுமான் சிலை உள்ளது.கடந்த ஞாயிற்று கிழமை அனுமான் ஜோவிலுக்கு சென்று முதல்வர் யோகி ஆதித்தியநாத் வழிபாடு நடத்தினர்.
அப்போது கோவிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். இதை தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமானை தலீத் சமூகத்தை சேர்ந்தவர் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…