உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் கடந்த ஞாயிற்று கிழமை சுக்ராட்டல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் 75 அடி உயரத்தில் அனுமான் சிலை உள்ளது.கடந்த ஞாயிற்று கிழமை அனுமான் ஜோவிலுக்கு சென்று முதல்வர் யோகி ஆதித்தியநாத் வழிபாடு நடத்தினர்.
அப்போது கோவிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். இதை தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமானை தலீத் சமூகத்தை சேர்ந்தவர் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…