அனுமனுக்கு 2.5 கிலோ எடை கொண்ட கிரீடத்தை வழங்கிய யோகி ஆதித்தியநாத்!

Default Image

உத்திரபிரதேச மாநில  முதல்வர்  யோகி ஆதித்தியநாத் கடந்த ஞாயிற்று கிழமை சுக்ராட்டல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் 75 அடி உயரத்தில் அனுமான் சிலை உள்ளது.கடந்த ஞாயிற்று கிழமை அனுமான் ஜோவிலுக்கு சென்று முதல்வர்  யோகி ஆதித்தியநாத் வழிபாடு நடத்தினர்.

அப்போது கோவிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தார். இதை தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமானை தலீத் சமூகத்தை சேர்ந்தவர் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்