கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தற்பொழுது கடுமையான வெப்ப அலை காணப்படுகிறது.
இந்நிலையில் வரும் இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தற்பொழுது உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று டெல்லியில் வெப்பநிலை 42 டிகிரி அளவை தாண்டி வியாழக்கிழமை 44 டிகிரி செல்சியஸாக உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாக உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…