கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தற்போது கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சில இடங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும், பல்வேறு இடங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கோவா பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை எனப்படும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஹாராஷ்டிரா வில் மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாநிலமான கேரளாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டடுள்ளதால், அம்மாநில மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…