கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல் .ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆனால் எம்.எல் .ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை . ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவு விட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் 15 எம்.எல் .ஏக்களும் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடந்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ள பாஜக எம்.எல் .ஏக்களை சந்திக்க சென்ற முன்னாள் முதல்வரும் ,கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஹோட்டலில் உள்ள மைதானத்தில் மகிழ்ச்சியாக சக எம்.எல் .ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.
எடியூரப்பா கிரிக்கெட் விளையாடியது ஆளுங்கட்சி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…