கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் தேதி அறிவித்த எடியூரப்பா.!

Published by
murugan
  • கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
  • அப்போது செய்தியர்களிடம் ,வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மைசூர்  மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்க்காக பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர். நகருக்கு சென்றார்.

இதையெடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் செய்தியர்களிடம் பேசிய அவர் , கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதம் ஏற்பட்டது.இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தை விட்டு சென்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் அதே கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரப்படும் கூறினார்.மேலும் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறினார். அவருடன் அமைச்சர் அசோக் , ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர். வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 minutes ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

38 minutes ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

2 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

3 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

4 hours ago