கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த பாதிப்பு சீனாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக பலரும் நிதி வழங்கி வருகிற நிலையில், ஹரியானாவை சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக தனது 6 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். இவர் ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…