உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மூன்று நாள் பயணமாக குஜராத் வந்துள்ள்ளார். குஜராத்தில் உள்ள ஜாம் நகர் பகுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரம்மாண்டமான மருத்துவ மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நேற்று பிரதமர் மோடி அவர்கள் நாட்டி இருந்தார்கள்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்திக்கும் பொழுதெல்லாம் நான் இந்த அளவில் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஆசிரியர்கள் தான். மேலும் இந்தியாவுடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இன்று என்னை சந்தித்த பொழுது நான் பக்கா குஜராத்தி ஆகிவிட்டேன். எனவே எனக்கு ஒரு நல்ல குஜராத்தி பெயரை வைத்து விடுங்கள் என என்னிடம் கூறியிருந்தார். மேலும் தற்போது மேடையிலும் அவர் எனக்கு அதை நியாபகப்படுத்தினார். எனவே அவருக்கு மகாத்மா காந்தியின் புனித பூமியில் ஒரு குஜராத்தி என்பதால் துளசி பாய் எனும் பெயரை வைத்துள்ளேன்.
துளசி பாய் என்பது இளைய தலைமுறையினரால் மறக்கப்பட்ட ஒரு தாவரம். ஆனால் பல தலைமுறைகளாக இந்தியர்களின் வீடுகளில் வைத்து வழிபடக் கூடிய ஒரு தாவரம். மேலும் அது இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திலும் மிக முக்கியமானது. எனவே அவருக்கு அந்தப் பெயரை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…