பிரதமர் மோடி: 1972-ம் ஆண்டு ஜூன்-5ம் தேதி அன்றி ஐக்கிய நாடுகள் சபையின் மனித சுற்றுச்சூழல் மாநாடு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. அதனால் இந்த நாளை கௌரவிக்கும் வகையில், 1973-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது.
அதன்படி டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான பூபேந்தர் யாதவ் மற்றும் டெல்லி டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோருடன் பிரதமர் மோடி இந்த நாளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடி வருகின்றார்.
மேலும், அவர்களுடன் இணைந்து மரக்கன்று ஒன்றை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி ‘ஏக் பெட் மா கே நாம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் மரக்கன்றை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…