ஊரடங்கு காரணமாக வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம். – மத்திய உள்துறை அமைச்சகம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையின்றியும் தங்கள் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, வெளிமாநிலதிற்கு வேலைக்கு சென்று தற்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்து கொள்ளலாம்.
இந்த திருப்பி அழைக்கும் நடைமுறையானது இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நிகழவேண்டும். தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…