கழிவு பாட்டிலில் இருந்து முகக்கவசம் தயாரித்து சாதனை படைத்த ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், மக்கல் தங்களை காத்து கொள்வதற்காக, ஒவ்வொரு நாட்டு அரசு பல விதிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தி வருகிறது. ,அணைத்து நாடுகளிலும், மக்கள் வெளியே வரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் தற்போது முக கவசங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிற நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில், உள்ள ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தரமான முகக்கவசத்தை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்த முக கவசத்தை 30 முறை மறுசுழற்சி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…