முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்…!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Default Image

ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்  என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  திருவனந்தபுரத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருகிறது. இது உதவிகரமான நடைமுறை மாற்றம் . அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை . பக்தர்கள் தங்கள் வீடுகளில் அல்லது கோயில்களில் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது பம்பையில் தேவசம்போர்டு தயார் செய்த ரெடிமெட் இருமுடி கட்டு வாங்க முடியும் . ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்  என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்