ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் மதுரவாடாவில் ஜூன் 2021 முதல் வாடகைதாரர், மனைவியின் கர்ப்பத்தைக் காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் அவர் ஒருமுறை பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒருவருடம் ஆகியும் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடைமைகளை அகற்ற முற்பட்டபொழுது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் ஒரு வருடத்திற்கு முன்னர் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக ஆரம்ப சாட்சியங்கள் காட்டுகின்றன என்று தெரிவித்தனர்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…