மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டு ராஜேந்திர பிரசாத் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.
அப்பெண் பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில்அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசம் பேசினார். மேலும் ஐட்டம் என தரக்குறைவாகவும் கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண் அந்த இளைஞர் பின்தொடர்ந்து அவரது வீட்டை கண்டு பிடித்தார். அங்கிருந்து தனது கணவருக்கும் , குடும்பத்தினருக்கும் தகவலை கொடுத்துள்ளார். அங்கு வந்த அவர் குடும்பத்தினர் அந்த இளைஞரை பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…