குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ் மற்றும் அதிக கமெண்ட்ஸ்களை பெற்றுவரும். இந்நிலையில், அதற்காகவே அந்த பெண் வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ஆந்தை ஒன்றை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த வீடியோ மீது தற்போது வனத்துறை அதிகாரிகளின் கவனம் பெற்றுள்ளது. என்னவென்றால் ஆந்தைகள் இரவு நேரங்களில் மட்டும் வெளியே சென்று உலவும். அது மரப்பொந்துகள், மலையையொட்டியுள்ள காடுகளில் வாழும் குணமுடையதாகும்.
இந்நிலையில், ஆந்தைகளை அழிக்கப்படும் போது, குடியிருப்புகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன. அவையும் வெட்டப்படும் போது, தங்க இடம் கிடைக்காமல் வீடுகளை நோக்கி, ஆந்தைகள் வரத் துவங்கிவிடும். இவை சிறிய வகை பாம்புகள், எலிகள், பூச்சிகள், ஓணான்களை தின்று வாழும் இயல்புடையது. இதனிடையே கீர்த்தி படேல் கூகை என்ற வகை கொண்ட ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் அந்த பெண் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…