மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய பெண்ணை சுமார் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
விபத்து நடந்த சில மணி நேரங்களிலையே தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர் இந்த கட்டிட விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மெஹ்ருனிசா அப்துல் ஹமீத் என்ற பெண்மணியை 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர் மீட்புப் படையினர். மணி மற்றும் தூசிகளால் மூடப்பட்டிருந்து சிறு துளையில் சிக்கியிருந்த அவரை மீட்பு படையினர் கடுமையாக போராடி மீட்டெடுத்து சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் . நேற்று இந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த கட்டிட விபத்தில் சிக்கிய 78 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…