Categories: இந்தியா

மணிப்பூரில் தொடரும் கலவரம்.. பெண் அமைச்சரின் வீடு தீ வைத்து எரிப்பு.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் கலவரத்தில் பெண் அமைச்சர் வீடு தீவைத்து கொளுத்தப்பட்டது. 

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் மற்றும் குக்கி சமூகத்தினருக்கும் இடையேயான கலவரமானது கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பு தேடி முகாம்களின் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் இம்பால் கிழக்கு மாவட்ட பகுதிகளிலும், காங்போபி மாவட்டம் காமன்லோக் பகுதிகளிலும் குக்கி இன மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் 10 பேர் படுகாயமடைந்தனர்.

அதே நேரத்தில் லாம்பெல் மாவட்டத்தில் குக்கி இனத்தை சேர்ந்த மணிப்பூர் பெண் அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். நல்ல வேலையாக அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் கலவரம் ஓயாத காரணத்தால் மணிப்பூர் மாவட்டத்தில் 11 மாவட்டத்தில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் இணைய சேவை முடக்கமும் இன்னும் தொடர்கிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

14 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

14 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

14 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

14 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

15 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

15 hours ago