இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் ஹீப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் சாமி கும்பிட சென்றுள்ளார்.
மேலும் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அவரது புடவையில் தீப்பற்றியது.தீயை அணைக்க அணைக்க அந்த பெண்மணி போராடவே தீ வெகுவெகுவென்று பரவ தொடங்கியது.
அங்கிருந்த நபர்கள் அவரை காப்பாற்ற ஓடிவந்த சமயத்தில் அவர் பயத்தில் கோவில் வளாகத்தில் இருந்த அரை உள்ளே ஓடி சென்றுவிட்டார்.இந்நிலையில் தீ வேகமாக பரவிவிட்டது.
பின்பு அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு தீயை அனைத்துவிட்டனர்.இந்த விபத்தில் பலத்த தீ காயத்துடன் அந்த பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள் தீ பற்றிக்கொண்டது என்றால் உடனே மண்ணில்விழுந்து உருண்டால் அந்த தீயை அனைத்திருக்கலாம் அவர் பலத்த காயம் அடைந்திருக்கமாட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…