சாமி கும்பிட சென்ற இடத்தில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!வெளியான சிசிடிவி காட்சிகள்!

Default Image

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் ஹீப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் சாமி கும்பிட சென்றுள்ளார்.
மேலும் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அவரது புடவையில் தீப்பற்றியது.தீயை அணைக்க அணைக்க அந்த பெண்மணி போராடவே தீ வெகுவெகுவென்று பரவ தொடங்கியது.
அங்கிருந்த நபர்கள் அவரை காப்பாற்ற ஓடிவந்த சமயத்தில் அவர் பயத்தில் கோவில் வளாகத்தில் இருந்த அரை உள்ளே ஓடி சென்றுவிட்டார்.இந்நிலையில் தீ வேகமாக பரவிவிட்டது.
பின்பு அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு தீயை அனைத்துவிட்டனர்.இந்த விபத்தில் பலத்த தீ காயத்துடன் அந்த பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள் தீ பற்றிக்கொண்டது என்றால் உடனே மண்ணில்விழுந்து உருண்டால் அந்த தீயை அனைத்திருக்கலாம் அவர் பலத்த காயம் அடைந்திருக்கமாட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்