கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண் கணவர் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தனது 6 மாத குழந்தையை சேலையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின் தானும் அதே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பொழுது அந்த பெண் அவரது சகோதரரின் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மகளை கொன்றுவிட்டு தாய் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…
சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…