விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவின் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடந்த டிசம்பர் 12 ம் தேதி பெங்களூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தைவானின் தலைமையிடமான விஸ்ட்ரான் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நுழைந்து அடித்து நொறுக்கினர். இதனால், ஆயிரக்கணக்கான ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற உற்பத்தி இயந்திரங்கள் சூறையாடப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நேற்று வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…