மீண்டும் சலுகை அறிவிப்பு வெளியாகுமா.? செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

Default Image

இந்தியா  தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்குஅதாவது  கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு  உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14  நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றாட  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் .அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என அறிவித்தார்.
இதையெடுத்து  இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இன்று சில முக்கிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்