பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெறுமா? – ப.சிதம்பரம்

Published by
லீனா

எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா?

லடாக் எல்லையில், இந்திய வீரர்கள் மீது சீன இராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் இந்த செயலை கண்டித்து பலரும் குரல் எழுப்பி வருகிற நிலையில், ப.சிதம்பரம் அவர்கள், லாடாங்க் விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெறுமா? என்று மக்கள் கவனிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லையில் பறிகொடுத்த பகுதிகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு மோடி அரசு கொண்டு வருமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

6 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

6 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

8 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

9 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

9 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

10 hours ago