இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அளவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் ஏறக்குறைய பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.இதனையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது ,மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.
அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிதி இராணிக்கு எனது வாழ்த்துகள் மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை .மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றேன் முடிவு எடுத்துள்ளார்கள் தலைவணங்குகிறேன்.மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா என்று செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்விக்கு, இதற்கு காங்கிரஸ் கட்சியின் காரிய குழுவே முடிவெடுக்கும் என்று தெரிவித்துவிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…