பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தில் வசித்து வரும் மனிஷ் ராம் – சோனி தேவி எனும் இளம் தம்பதி கடந்த 2017இல் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் மனிஷ் ராம் மனைவி சோனி தேவி அண்மையில் அம்மாநில பெண்கள் கமிஷனரிடம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில் தன் கணவர் மனிஷ் ராம், நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் 10 நாளாக குளிக்கவில்லை. பல்துலக்கவில்லை, தாடி ஷேவ் செய்யவில்லை. அதனால் அவருடன் வாழ்வதே என்னால் சகித்து கொள்ளமுடியவில்லை என கூறி, அதனால் தனக்கு விவாகரத்து பெற்று தரும்படி கேட்டுள்ளார்.
இந்த புகாரை படித்து தம்பதியினரை வரவழைத்த கமிஷனர் தரப்பு, அந்த பெண்ணிற்கு கவுன்சலிங் வழங்கியுள்ளார்கள். மேலும் 2 மாதம் அவகாசம் கொடுத்துள்ளார்கள். 2 மாதம் களைத்து மீண்டும் இதே பிரச்சனை எழுந்தால், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உள்ளனர்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…