இந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியை கட்டாயமாக்குவது குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்களும்,சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,இந்தி தெரிந்துக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்து வித்தியாசமான கருத்து ஒன்றை பாஜக நிர்வாகி அதிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் பெண்கள் இரவில் பயணிக்கும் போது,யாராவது வந்து தொல்லை செய்தால் இந்தி தெரிந்திருந்தால்,அவர்களை இந்தி கெட்ட வார்த்தையில் திட்டி அங்கிருந்து தப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…