பிரதமர் மோடி நடத்தை விதிகளை மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
காரக்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலின் போது வங்கதேச நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக இதுகுறித்து வங்கதேச அரசுடன் பேசி அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது.
தற்போது மேற்கு வங்கத்தில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். விதிமீறல் குறித்து பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்க உள்ளோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் வங்காள தேச தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி வங்காள தேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…