கடந்த 2004-ஆம் ஆண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் அமைந்திருக்கும் 8 நாடுகளின் கூட்டு முயற்சியில் WMO (World Meteorological Organization)/ ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.
இந்த 8 நாடுகளும் ஏற்கனவே 64 (8 x 8) பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் . ஒவ்வொரு நாட்டின் பரிந்துரையை அடுத்து சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர் வைப்பது வழக்கம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…