கடந்த 2004-ஆம் ஆண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் அமைந்திருக்கும் 8 நாடுகளின் கூட்டு முயற்சியில் WMO (World Meteorological Organization)/ ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.
இந்த 8 நாடுகளும் ஏற்கனவே 64 (8 x 8) பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் . ஒவ்வொரு நாட்டின் பரிந்துரையை அடுத்து சுழற்சி முறையில் புயல்களுக்கு பெயர் வைப்பது வழக்கம்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…