உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநர் யார் என்று தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பெயர் பட்டியலில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால், ஓ.பி.சிங், ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.இந்த பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை சிபிஐ புதிய இயக்குநராக பிதரமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…