உத்தரகாண்ட் முதல்வர் யார்..? இந்த தேதியில் அறிவிப்பு..!

Published by
murugan

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில்பாஜக அமோக வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது.  இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதி டேராடூன் செல்லவுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு மறுநாள் உத்தரகாண்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்றும், அதில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் பட்டியலில் புஷ்கர் சிங் தாமி, தன் சிங் ராவத், சத்பால் மகராஜ், ரிது கந்தூரி, கணேஷ் ஜோஷி உள்ளிட்ட பல பெயர்கள்  இடம்பெற்றுள்ளன என கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் புஷ்கர் தாமி தோல்வியடைந்தாலும், பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். உத்தரகாண்டில், புஷ்கர் சிங் தாமிக்காக 6 எம்எல்ஏக்கள் தாங்கள் வென்ற இடங்களில் இருந்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக பாஜக தலைவர்களே கூறி வருகின்றனர். ஆனால், இறுதி முடிவை மத்திய தலைமைக் குழுதான் எடுக்க வேண்டும்.

 

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

37 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago