புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரதமர் பொதுநிவராண நிதி குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது என்றும் கேட்டுள்ளார். இலவச தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியிடமிருந்து தனக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கும், சிலைகளை உருவாக்குவதற்கு 20,000 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள், ஆனால், தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடி ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…