பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 16 கோடி வேலைகள் எங்கே என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, 71,000 பேருக்கு மட்டுமே பணி நியமனக் கடிதங்களை விநியோகித்துள்ளதாகவும், தான் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கான 16 கோடி வேலைவாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பிரதமர் அளித்த வாக்குறுதியை அவருக்கு நினைவுபடுத்தி கூறிய கார்கே, மேலும் அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
ஆனால் இன்று நீங்கள் வழங்கிய 71,000 பணி நியமனக் கடிதங்கள் மிகக் குறைவு, எட்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்த 16 கோடி வேலைகள் எங்கே என்று இளைஞர்களுக்கு பதில் சொல்லுங்கள், என மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் ரோஸ்கர் மேளா இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 71,426 நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் மோடி வழங்கினார். ரோஸ்கர் மேளா திட்டம் நமது அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது, என பிரதமர் மேலும் கூறினார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…