மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்ளுக்குள் நுழையும் போது முகக்கவசம் அணிந்திருக்க கூடாது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் வெளியே செல்லும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்ளுக்குள் நுழையும் போது, நுழைவுவாயிலில் 30 நொடிகளுக்கு முகக்கவசம் அணிந்திருக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை முகமூடி கொள்ளையர்களிடம் இருந்து நிதி நிறுவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…