பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை.
இந்நிலையில் அன்லாக் 4.0 வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாகவும், அதில் மீண்டும் மெட்ரோ சேவை தொடங்க ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…