இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாட்ஸ்பாட் பகுதிகள் பல சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் கடைசியாக கொரோனா வைரஸ் 4 வாரங்களுக்கு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
அதாவது ஹாட்ஸ்பாட் பகுதியில், இன்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது என்றால், மே 10 ம் தேதி வரை யாருக்கும் தொற்று ஏற்படக் கூடாது. அப்படி இருந்தால் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்தியாவில் இதுவரை 170 ஹாட்ஸ்பார்ட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…