இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கிறார்கள்-அமைச்சர் இமார்டி தேவி..!

Published by
murugan
  • வேறொரு நகரத்திற்கு செல்லும் நாம் மகன்களை பொறுத்தவரை, இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கத் தொடங்குவார்கள் என கூறினார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் இமார்டி தேவி, நம் மகள்கள் தங்கள் படிப்பிலோ அல்லது வேலைகளிலோ முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறோம்.

வேறொரு நகரத்திற்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் வேறொரு நகரத்திற்கு செல்லும் நாம் மகன்களை பொறுத்தவரை, இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கத் தொடங்குவார்கள் என கூறினார்.

பெண்கள் தனது வயதைப் பொருட்படுத்தாமல் படிப்பது முக்கியம் என்று அமைச்சர் கூறினார். அதற்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை கூறினார். “என்னைப் பாருங்கள், நான் குழந்தையாக இருந்தபோது நன்றாகப் படிக்கவில்லை, ஆனால் நான் என் வாழ்க்கையில் பிற்காலத்தில் படித்தேன். எனவே இதேபோல் ஒரு பெண் தன் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.” என  கூறினார்.

Published by
murugan

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

22 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

52 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

12 hours ago