வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – இளம் பெண் கைது..!

Default Image

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட 25 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் பாகிஸ்தான் தனது குடியரசு தினத்தை ( மார்ச் 23) கொண்டாடிய 25 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முதோல் நகரை சேர்ந்த குத்மா ஷேக் என்ற பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 26-ஆம் தேதி சனிக்கிழமையன்று அந்தப் பெண்ணை பாகல்கோட் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தான் குடியரசு தினமான மார்ச் 23 அன்று இந்த சம்பவம் நடந்தது.

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அந்த இளம்பெண் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அருண் பஜந்த்ரி என்ற இளைஞர் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து ஜாமீனில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh