மம்தா பானர்ஜியையும் விட்டுவைக்காத வாட்ஸப் ஹேக்கிங் உளவு பார்க்கும் மத்திய அரசு

Published by
Dinasuvadu desk

வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் .
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது .
இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை பகிர்ந்துள்ளோம் என்று கூறி வருகிறது .
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ” என்னுடைய தகவல் ஒட்டுகேட்கப்படுவதாகவும் இதற்க்கு மத்திய அரசுதான் காரணம் என்றும்  பிரதமர்  இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago