வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் .
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது .
இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை பகிர்ந்துள்ளோம் என்று கூறி வருகிறது .
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ” என்னுடைய தகவல் ஒட்டுகேட்கப்படுவதாகவும் இதற்க்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் பிரதமர் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…