இந்திய ராணுவம் சீனாவைச் சேர்ந்தவர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்ந்து தகவல் திருட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.
சீனாவில் கணினித் தகவல் திருட்டில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் +86எனத் தொடங்கும் எண்கள் தங்கள் குழுக்களில் உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்யும்படியும் வாட்ஸ் ஆப் பயனாளர்களை இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. இணையத்தளம், முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் என அனைத்துத் தளங்களிலும் ஊடுருவித் தகவல்களை திருடுவதற்கு சீனர்கள் திட்டமிட்டுள்ளதாக ராணுவம் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…