சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியது- பிரதமர் மோடி!

Published by
Surya

சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக் சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி, செங்கோட்டையில் இன்று தேசிய கோடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன்பின் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர், பயங்கரவாதம் போன்ற சவால்களை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும், இந்த பேரழிவுகள் அனைத்தையும் கையாளும் திறமையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைகளில் நாட்டின் அதிகாரத்தை சவால் செய்ய தவறான முயற்சிகள் நடந்துள்ளதாகவும், கட்டுப்பாடு முதல் எல்.ஐ.சி வரை, நாட்டின் இறையாண்மை, நாட்டின் படைகள், எங்களது துணிச்சலான வீரர்கள் தங்கள் சொந்த மொழியில் பதிலளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இந்தியா அதன் அதிகாரத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறதாகவும், சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக்கில் ஏற்பட்ட சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

6 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

10 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

10 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

10 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

11 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

12 hours ago