மாட்டை விற்று மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிய மதந்தை..காரணம் என்ன?

Published by
கெளதம்

திரு குமார் தனது பாழடைந்த வீடு ஒரு மத்திய திட்டத்தின் கீழ் பழுதுபார்த்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பமாக பட்டியலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் தனது மாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கவும் பள்ளிக்கு பணம் செலுத்தியுள்ளார். அவரது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு இதே செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்காது என்றார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் இணையம் மூலம் கல்வியை அளித்து வருவதால் குல்தீப் குமார் தனது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்க விரும்பினார். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கடன் கொடுத்தவரிடம் கடன் வாங்கினார். இருந்தாலும் தன் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவர் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் தனது பசுவை விற்றார்.

அவரது கதை சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர் மாநில நிர்வாகம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முன்வந்தது. அவரது பாழடைந்த வீடு ஒரு மத்திய திட்டத்தின் கீழ் பழுதுபாக்க வேண்ட கோரி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பமாக பட்டியலிடப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அவர் தனது மாடுகளில் ஒன்றை விற்றார். மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவ விரும்பினார்கள் ஆனால் அவர் தனக்கு இனி ஒரு மாடு தேவையில்லை ஆனால் அவரது வீடு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று  கூறினார். பிபிஎல் பிரிவின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி அவருக்கு உதவி செய்யப்படும் என்று நிர்வாகம் அவருக்கு உறுதியளித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தனது ஆய்வு அறிக்கையில் பசுவைக் கட்டுவதற்கு இடமில்லாததால் அதை மறுத்து வருவதாகக் கூறினார்கள். நிர்வாகம் என்னை அணுகியது ஆனால் எனக்கு இரண்டு மாடுகள் இருப்பதால் எனக்கு மாடு இனி தேவையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனது வீட்டை புதுப்பிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுள்ளேன் என்று திரு குமார் கூறினார்.

 

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago