ஆந்திர மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றாத பிரதமர் நரேந்திரமோடி ஏன் ஆந்திரா வருகின்றார் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அனந்தபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் ஆந்திரபிரதேச மக்களுக்கு எந்தவித நல்லதும் செய்யாமல் , மக்களின் கோரிக்கைகளை ஏற்காத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் ஆந்திரா_விற்கு வருகிறார்.பிரதமர் வருவது எதுக்கு என்று ஒன்னும் புரியவில்லை , நாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை பார்க்க வருகிறாரா? என்று ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆந்திரா வருவதை ஒட்டு மொத்த ஆந்திர மாநில மக்களும் எதிர்கின்றார்கள் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மாநிலத்தின் மறுசீரமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தும் பட்சத்தில் , பிரதமர் ஆந்திரா வருவதில் எங்களுக்கு எந்த ஆட்பேசனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…