நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான திட்டங்கள் மற்றும் நோக்கங்களை அறிந்து, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருட்களை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரையில், ஒன்றிய பொது நிதியறிக்கையை நிதி அமைச்சகம் உருவாக்குகிறது. பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்கு விலகல் ஆகிய துறைகளை இந்த அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது.
இனிவரவிருக்கும் காலங்களில் வரவு செலவு கணக்குகளையும், அவற்றின் தேவைகளையும் முன்னமே திட்டமிட்டு நிதியறிக்கையை தயார் செய்து திட்டமிட்டபடி நடத்துவது தான் நிதியறிக்கையின் பிரதானமான நோக்கமாகும்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…