ஒரிசா மாநிலத்திலுள்ள மயூர்கஞ்ச் என்ற மாவட்டத்தில் பீரின் ருசி எப்படி இருக்கும் என பார்க்க சென்ற பாம்பு, பீர் கேனுக்குள் வசமாக மாட்டிக்கொண்டது.
பரிபடா காட்டுப் பகுதியில், மனிதர்கள் அருந்தும் பியர் கேன் ஒன்று கீழே கிடந்துள்ளது. அது எப்படி இருக்கும் என ஆசைப்பட்ட பாம்பு, தனது தலையை அந்த கேனுக்குள் நுழைந்து மாட்டிக்கொண்டது. இதனை கண்ட உள்ளூர் கிராமவாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த பாம்பை மீட்டு காட்டிற்குள் விட்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…