Anurag Thakur [Image source : PTI]
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த ரோஸ்கர் மேளாவில் மத்திய இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “பொருளாதார வளர்ச்சி என்பது சிறந்த வசதிகள் மற்றும் எளிதாக வாழ்வதைக் குறிக்கிறது.” என்று கூறினார்.
மேலும், “ஏழைகளின் நலன் பற்றி நான் பேசும்போது, கடந்த 70 ஆண்டுகளில் நடக்காதது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…