இன்று ஊடங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வது சாதாரணமாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வதற்கு அரசியல்வாதிகள் என்ன கார்டூன்களா? அல்லது வேலை இல்லாதவர்களா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்றும், அரசியல்வாதிகளை கேலி செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…