6-ம் வகுப்பு முதல் தொழில் கல்வி, M.Phil படிப்பு நிறுத்தம்.. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைகள் இதோ!

Published by
Surya

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டுக்கானது என தெரிவித்தார்.

மேலும், நாட்டின் கல்வி கொள்கையில் 34 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது என தெரிவித்த அவர், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு நிறைவேற்றப்படும்

புதிய கல்வி கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டவை:

  • UG படிப்புகள் இனி 3 அல்லது 4 ஆண்டுகளாக இருக்குமெனவும், PG படிப்புகள் 1 அல்லது 2 ஆண்டுகளாகவும், முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகள் 5 ஆண்டுகள் இருக்கும்.
  • M.Phil படிப்புகள் நிறுத்துவதாக அறிவிப்பு.
  • மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
  • அனைத்து பாடப்பிரிவுகளையும் நிர்வகிக்க ஒரே அமைப்பு கொண்டு வரப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் இனி மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்
  • 8-ம் வகுப்பு வரையிலான இலவச கல்வி, தற்பொழுது 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி.
  • உயர்கல்வித்துறை ஒழுங்குபடுத்த ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும்.
  • மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை தவிர்த்து, அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
  • அனைத்து பாடப்பிரிவுகளையும் நிர்வகிக்க ஒரே அமைப்பு கொண்டு வரப்படும்.
  • 6-ம் வகுப்பு முதல் தொழில் கல்வி அமலில் வரும்.
  • புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும்.
  • எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம்.
  • மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம்.
  • மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.
  • மாணவர்களுக்கு “சைகை மொழி” அறிமுகப்படுத்தப்படும்.
  • அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும்.
  • தேசிய தேர்வுகள் அமைப்பு மூலம் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு என அவர் கூறினார்.
  • அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும்.
  • மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

போன்ற கல்விக்கோள்கைகளை மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரமேஷ் போக்ரியால் அறிவித்தனர்.

Published by
Surya

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

2 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

4 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

4 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

5 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

6 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

6 hours ago