பிரதமர் மோடியின் தாயை புகழ்ந்து பொன்னார் ட்வீட்.
நேற்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டின நிகழ்வை, பிரதமர் மோடியின் தாயார் தொலைக்காட்சியில் பார்த்த போது, அடியெடுத்து கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தை, பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘என்ன தவம் செய்தாய் தாயே!! இப்படிப்பட்ட மகத்தான மகனைப் பெறவே! அம்மகணையும் நாட்டுக்கே தந்தாய். உன்னை வணங்குகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…