மகனுக்கு நேர்ந்த பரிதாப நிலை! பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட தாயின் உடல்!

Published by
லீனா

பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட தாயின் உடல்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெலுங்கானாவில் அர்முல் மண்டல் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண்மணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் தாயின் இறுதி சடங்கினை நடத்த மக்கள் அனுமதிக்காத நிலையில், உயிரிழந்த பெண்ணின் இரு மகள்கள் மற்றும் மற்றும் வயதான கணவர் ஆகியோருக்கு தொற்று இல்லை. அவரது மகன் கொரோனா தொற்று காரணமாக 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், தாயின் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் இறுதிச்சடங்கு உரிய முறையில் நடத்தப்பட்டது. மேலும், இந்த இறுதி சடங்கில் நோய்தடுப்பு உடைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.

Published by
லீனா

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago