பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட தாயின் உடல்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெலுங்கானாவில் அர்முல் மண்டல் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண்மணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் தாயின் இறுதி சடங்கினை நடத்த மக்கள் அனுமதிக்காத நிலையில், உயிரிழந்த பெண்ணின் இரு மகள்கள் மற்றும் மற்றும் வயதான கணவர் ஆகியோருக்கு தொற்று இல்லை. அவரது மகன் கொரோனா தொற்று காரணமாக 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், தாயின் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் இறுதிச்சடங்கு உரிய முறையில் நடத்தப்பட்டது. மேலும், இந்த இறுதி சடங்கில் நோய்தடுப்பு உடைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…