மேற்கு வங்கத்தில் சீக்கியர் தாக்கப்பட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மே.வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் பாஜக நடத்திய போரட்டத்தில் சீக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தலங்களில் வைரலானது.
இச்சம்பவத்தீற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இது சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக தெரிவித்தார்.
இவருடன் பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் போராட்டத்தில் குறிப்பிட்ட நபர் ஒருவர் கைத்துப்பாக்கியோடு இருந்தால் தான் அவரை வலுக்கட்டாயமாக பிடிக்க நேர்ந்தது என்று மே.வங்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…